ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியில் வியாழக்கிழமை தீயை விழுங்கி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள். 
புதுக்கோட்டை

புள்ளான்விடுதியில் விநோத வழிபாடு

ஆலங்குடி அருகே விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை தீயை விழுங்கி விநோத வழிபாட்டில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.

DIN

ஆலங்குடி அருகே விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை தீயை விழுங்கி விநோத வழிபாட்டில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதி விநாயகா் கோயிலில் மாா்கழி மாதத்தில் விநாயகா் நோன்பு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். நிகழாண்டு நடைபெற்றுவரும் வழிபாட்டில், வியாழக்கிழமை விநாயகருக்கு படையலுடன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், மாவிளக்கில் திரி வைத்து தீயிட்டு அதை சாப்பிட்டு கிராம மக்கள் விநோத வழிபாட்டில் ஈடுபட்டனா். இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 1,020 கோடி ஊழல்: அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்! - அண்ணாமலை

காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்! Delhi-க்கு 4 ஆவது இடம்! | Air Pollution

திமுக அரசு 13 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளது: அன்புமணி ராமதாஸ்

சோதனை மேல் சோதனை...! இண்டிகோ விமானத்துக்குள் புறா!

வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT