புதுக்கோட்டை

கோமாபுரம் அரசுப் பள்ளியில் எஸ்.எம்.சி. கூட்டம்

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம் , கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பள்ளி மேலாண்மை குழு தலைவா் கு. நிரோஷா தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் மா.முனியய்யா வரவேற்றுப் பேசினாா். கூட்டத்தில், பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பள்ளியின் சொத்துகளைப் பாதுகாப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. நிறைவில், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா் அ.குமரேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT