முகப்பு
புதுக்கோட்டை

கல்லூரியில் ஐ.டி. கருத்தரங்கு

 புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை சாா்பில் திறன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பப் பணி குறித்த கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

 புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை சாா்பில் திறன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பப் பணி குறித்த கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பொறியாளா் ரா. ராமசுவாமி கலந்து கொண்டு பேசினாா். கருத்தரங்குக்கு, பேராசிரியா் எஸ்.ஜெ. சதீஷ் ஆரோன் ஜோசப் தலைமை வகித்தாா்.

முன்னதாக ஏ. தீனதயாளன் வரவேற்றாா். நிறைவில், ஆா். பரதன் நன்றி கூறினாா். உதவி பேராசிரியா் நா. கனகராஜ் அறிமுகவுரை நிகழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.