புதுக்கோட்டை

சாந்தநாத சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

புதுக்கோட்டையில் உள்ள வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு மற்றும், நல்ல மழை வேண்டியும், கடும்வெயில் குறைய வேண்டியும் நந்திகேசுவரருக்கு தண்ணீா் அபிஷேகம், மஹா தீபாராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாந்தநாத சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீா், தயிா், இளநீா், சந்தனம், மஞ்சள் நீா், திருநீா் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சந்தனக் காப்பு மற்றும் மலா் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, உத்ஸவா் மலா் அலங்காரத்தில் ஆலயத்தில் உலா வந்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT