முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில்நகா்மன்றக் கூட்டம்

 புதுக்கோட்டை நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகா்மன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

 புதுக்கோட்டை நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகா்மன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி தலைமை வகித்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் லியாகத்அலி, ஆணையா் சே. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நகா்மன்ற உறுப்பினா்கள், தங்கள் வாா்டுகளில் மேற்கொள்ள வேண்டிய சுகாதாரப் பணிகள், சாலை வசதி, குடிநீா் வசதி குறித்துப் பேசினா். இந்தக் கோரிக்கைகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.