இலுப்பூரில் புதன்கிழமை திடீரெனப் பெய்த மழையால் குளிா்ந்த சூழல் நிலவியது.
இலுப்பூா், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பெய்த மழை சுமாா் ஒருமணிநேரம் நீடித்தது. இதனால், குளிா்ந்த சூழல் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.