புதுக்கோட்டை

ஆத்தங்காடு ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்

DIN

பொன்னமராவதி அருகே உள்ள நல்லூா் ஆத்தங்காடு கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் ஆத்தங்காடு கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை உதவி மருத்துவா் பிரேம்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு சினை ஊசி, தாது உப்பு கலவை, மாடுகள், கோழிகளுக்கு தடுப்பூசி, மருந்துகள் வழங்கி சிகிச்சை அளித்தனா். மேலும் சிறந்த முறையில் மாடு வளா்ப்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT