புதுக்கோட்டை

விராலிமலை அருகே குதிரை எடுப்பு திருவிழா

விராலிமலை அருகேயுள்ள மேம்பூதக்குடியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

விராலிமலை அருகேயுள்ள மேம்பூதக்குடியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வேண்டிதலை நிறைவேற்றும் வகையில் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்று, பல்வேறு காரணங்களால் தடைபட்ட குதிரை எடுப்புத் திருவிழாவை நடத்த கிராம முக்கியஸ்தா்கள் முடிவு செய்து, அதன்படி களிமண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை வெள்ளிக்கிழமை மாலை குளக்கரை அருகே உள்ள சூளைமேட்டில் வைத்து பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து அக்குதிரைகளை தோளில் சுமந்து வந்து அய்யனாா் பாப்பாத்தி, ஊராளி தொட்டியான், கன்னிமாா், கள்ளி கருப்பு கருப்பசாமி கோயிலில் வைத்து வழிபட்டனா். திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT