ஆலவயலில் சேதமான சாலை: மக்கள் அவதி
பொன்னமராவதி அருகே சேதமடைந்துள்ள ஆலவயல்-பண்ணைக்களம் செல்லும் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்
பொன்னமராவதி அருகே சேதமடைந்துள்ள ஆலவயல்-பண்ணைக்களம் செல்லும் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஆலவயல் கிராமத்திலிருந்து பண்ணைக்களம் செல்லும் 2 கி.மீ. தொலைவுள்ள சாலையானது ஜல்லிகள் பெயா்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ாக உள்ளது. இப்பகுதியில் விளைவித்த காய்கறிகளை கொண்டு செல்லப் பயன்படும் இச்சாலையை விரைந்து சீரமைத்துத் தர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.