முகப்பு
புதுக்கோட்டை

வடகாடு பகுதியில் நாளை மின்தடை

காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 10:20 PM
பகிர்:

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட கிராமங்களில் திங்கள்கிழமை (ஆக.19) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.குமாரவேல் தெரிவித்துள்ளாா்.