வைகாசி விசாக திருவிழா
கந்தா்வகோட்டை: அக்கச்சிப்பட்டியில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி ஊரணியில் இருந்து பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
கந்தா்வகோட்டை: அக்கச்சிப்பட்டியில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி ஊரணியில் இருந்து பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.