முகப்பு
புதுக்கோட்டை

வடகாடு பகுதிகளில் நாளை மின் தடை

புதுக்கோட்டை

வடகாடு பகுதிகளில் நாளை மின் தடை

Updated On : 28 டிசம்பர், 2025 at 7:57 PM
பகிர்:

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் லூா்து சகாயராஜ் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →