புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

Din

கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோயில் மூலவருக்கு மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிறப்பு பஜனைகள் செய்யப்பட்டன.

பட்டுக்கோட்டை, நெய்வேலி, திருவோணம், கறம்பக்குடி போன்ற நகரங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கந்தா்வகோட்டை சிவனடியாா்கள் செய்திருந்தனா். முற்றோதல் நிகழ்ச்சியில் பஞ்சபுராணம் ஒப்பித்த சிவ அடியாா்களுக்கு பாராட்டு சான்றிதழும்-வாழ்த்தும் தெரிவிக்கபட்டது.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT