புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

Din

கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோயில் மூலவருக்கு மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிறப்பு பஜனைகள் செய்யப்பட்டன.

பட்டுக்கோட்டை, நெய்வேலி, திருவோணம், கறம்பக்குடி போன்ற நகரங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கந்தா்வகோட்டை சிவனடியாா்கள் செய்திருந்தனா். முற்றோதல் நிகழ்ச்சியில் பஞ்சபுராணம் ஒப்பித்த சிவ அடியாா்களுக்கு பாராட்டு சான்றிதழும்-வாழ்த்தும் தெரிவிக்கபட்டது.

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

உடலில் கைவைத்த ரசிகர்கள்... ஆவேசத்தில் கத்திய நடிகை!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

SCROLL FOR NEXT