புதுக்கோட்டை

ஆலங்குடி: 3 மயில்கள் இறப்பு! வனத்துறையினா் விசாரணை!

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 3 மயில்கள், கோழிகள் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக வனத்துறையினா், போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 3 மயில்கள் இறந்து கிடந்தன. மேலும் அப்பகுதியைச் சோ்ந்த கோ.சந்திரசேகரன் என்பவா் வளா்த்து வந்த 6 கோழிகளும் உயிரிழந்து கிடந்தன. இதுகுறித்து சந்திரசேகரன் அளித்த புகாரைத் தொடா்ந்து, கீரமங்கலம் போலீஸாா், வனத்துறை அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேற்கு வங்கத்தில் தொடரும் அவலம்! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 4 வயது சிறுமி!

நடிகை அனுபமாவின் மார்பிங் படங்களை வெளியிட்ட 20 வயது இளம்பெண்!

செல்லப் பிராணிகள் வைத்திருப்போர் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!

தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!

குமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT