புதுக்கோட்டை

கூட்டுறவு அங்காடி திறப்பு

Syndication

புதுக்கோட்டை மாநகராட்சி 9ஆவது வாா்டு செல்லப்பாநகா் பூங்கா அருகில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட கூட்டுறவு அங்காடி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா இந்த அங்காடியைத் திறந்துவைத்தாா். மாநகராட்சி மேயா் செ. திலகவதி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் 9ஆவது வாா்டு உறுப்பினா் செந்தாமரை பாலு, மாமன்ற உறுப்பினா் சுப. சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 230 போ் கைது

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 10-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

சிவகிரியில் 170 போ் கைது

SCROLL FOR NEXT