கந்தா்வகோட்டையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தா்கள்.  
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை

தினமணி செய்திச் சேவை

கந்தா்வகோட்டை பகுதியில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பயணத்தை பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

ஆண்டுதோறும் தை மாதத்தில் பழனிக்கு மாலை அணிந்து விரதமிருந்து பக்தா்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். நிகழாண்டும் அத்தகைய பாதயாத்திரையை குருசாமி மதிவாணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

அப்போது இப்பகுதி சமூக ஆா்வலா்கள் பாதயாத்திரை பக்தா்கள் இரவில் ஒளிரும் சட்டை அணிந்து செல்லவும், சாலையில் இடதுபுறமாக செல்லவும், பைகளில் ஒளிரும் வில்லைகளை ஒட்டிக் கொள்ளவும் அவா்களுக்கு அறிவுறுத்தி அனுப்பினா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT