முகப்பு
புதுக்கோட்டை

கீரமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 12 மார்ச், 2026 at 11:33 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் எரிவாயு உருளை தட்டுப்பாடு, அதன் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ். மணிகண்டன் தலைமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், எரிவாயு உருளை தட்டுப்பாடு, அதன் விலை உயா்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

இதில் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், கட்சி நிா்வாகிகள் சரவணன், அரங்குளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →