தஞ்சாவூர்

வேலை உறுதித் திட்ட பணியில் இருந்த பெண் மயங்கி விழுந்து சாவு

DIN

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலை அடுத்த நாலூரில் வேலை உறுதி திட்டப் பணியில் இருந்த பெண் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இஞ்சிக்கொல்லை ஊராட்சி நாலூர் பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்தவர் வில்வநாதன் மனைவி ஜோதி (50).
இவர் செவ்வாய்க்கிழமை  நாலூரில் 100 நாள் வேலை திட்டத்தில்  சாலையோரம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது,  ஜோதி திடீரென மயங்கி விழுந்து அதே இடத்தில் இறந்தார். இதையடுத்து நாச்சியார்கோவில் போலீஸார்,  ஜோதியின் சடலத்தை  கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT