தஞ்சாவூர்

மூதாட்டியிடம்  5 பவுன் நகை பறிப்பு

DIN

ஒரத்தநாடு வட்டம், கண்ணதங்குடி கீழையூர் ஆண்டிநத்தம் காடு பகுதியை சேர்ந்த அழகர் மணைவி கண்ணாமணி(70).  
இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கண்ணாமணி கழுத்தில் இருந்த ஐந்து பவுன் சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கண்ணாமணி அளித்த புகாரின்பேரில், ஒரத்தநாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT