தஞ்சாவூர்

மறைந்த ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனருக்கு புகழஞ்சலி

DIN

பட்டுக்கோட்டையில் மறைந்த சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனருக்கு புகழஞ்சலிக் கூட்டம் சனிக்கிழமை  நடைபெற்றது.  கவிஞர் கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பட்டுக்கோட்டை தமிழ்ச் சங்கச் செயலர் ந.மணிமுத்து  தலைமை வகித்தார். பேராசிரியர் கோ.சந்திரசேகரன், பி.சுந்தரம், வழக்குரைஞர் சு. செந்தமிழ்ச்செல்வன், சி.ராமசாமி, பி.ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT