தஞ்சாவூர்

கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்

DIN

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஸ்மாஷ்-18  என்ற பெயரில் கணினி அறிவியல் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்தார். வணிகவியல்துறைத் தலைவர் எம்.நாசர் தொடக்கவுரை நிகழ்த்தினார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சி. சீதாராமன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் என். ஜெயவீரன்,  ஏ. சேக் அப்துல் காதர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கல்லூரி எம்சிஏ மாணவர் ஏ.பி. முகமது ஆசாத் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT