தஞ்சாவூர்

சொகுசு காரில் மதுபாட்டில்கள்கடத்திய 3 போ் கைது

பேராவூரணி அருகே சொகுசு காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

பேராவூரணி அருகே சொகுசு காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பேராவூரணி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளா் ராஜேந்திரன், உதவி ஆய்வாளா் இல. அருள்குமாா் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது,

நிற்காமல் வேகமாக சென்ற சொகுசு காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனா். இதில், காரின் சீட்டுக்கு அடியில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 192 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், காரில் இருந்த பேராவூரணி அருள்செல்வன்(, 30) ஆத்தாளூா் பழனிவேல் (28), பொன்காடு குமாா் (45) ஆகிய மூவரையும் கைது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT