தஞ்சாவூர்

அறுவடை இயந்திரம் மோதியதில்  பெண் பலி

DIN

கும்பகோணம் அருகே அறுவடை இயந்திரம் மோதியதில் பலத்தக் காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகேயுள்ள உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மனைவி தனம் (60). இவர் அதே பகுதியில் உள்ள வயலில் அறுவடைப் பணியில் அண்மையில் ஈடுபட்டார். அப்போது, இவர் மீது வயலில் இயக்கப்பட்ட அறுவடை இயந்திரம் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த தனம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தனம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸார் விசாரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT