தஞ்சாவூர்

மது அருந்தி வாகனம் ஓட்டிய 333 பேர் மீது வழக்குப்பதிவு

DIN


தஞ்சாவூர் சரகத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டிய 333 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் காவல் சரகத்துக்கு உள்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் வாகன விபத்தைத் தடுக்கும் விதமாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சிறப்பு வாகனத் தணிக்கை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. 
இதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 333 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT