தஞ்சாவூர்

பாபநாசத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வுக் கூட்டம்

DIN

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்   தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும் துணைத் தேர்தல் நடத்தும் அலுவலருமான இளங்கோ தலைமையில் நடைபெற்ற  இந்த ஆய்வு கூட்டத்தில் தேர்தல் நடத்தை  விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதில் வட்டாட்சியர் கண்ணன், மண்டல துணை வட்டாட்சியர்கள் பறக்கும் படை அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT