தஞ்சாவூர்

வருவாய்த் துறையினர் ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை வருவாய் அலுவலர் அலுவலகத்தில் வருவாய்த் துறையினர் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை வருவாய் அலுவலர் அலுவலகத்தில் வருவாய்த் துறையினர் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில்,  நீர் நில புறம்போக்கு நிலங்களை கணக்கீடு செய்வது, ஆட்சேபணையற்ற  புறம்போக்கு இடங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்வது  என்பன உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மண்டல துணை  வட்டாட்சியர்கள் தர்மராஜ், செல்வராஜ், வருவாய் அதிகாரி மஞ்சுளா  மற்றும் சரக கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT