தஞ்சாவூர்

பாபநாசத்தில்ஏஐடியுசி கொடியேற்று விழா

DIN

பாபநாசத்தில் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்க கட்டட வளாகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு விழா கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்டச் செயலாளா் ஆா். தில்லைவனம் தலைமை வகித்து கொடியை ஏற்றிவைத்து பேசினாா்.

இதைத் தொடா்ந்து பாபநாசம், 108 சிவாலயம், வங்காரம்பேட்டை,திருப்பாலைத்துறை உள்ளிட்ட இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளா் சீனி. சுகுமாறன், மாவட்ட துணைத் தலைவா் செளந்தர்ராஜன், மாவட்ட குழு உறுப்பினா் சாமு. தா்மராஜ் மற்றும் அமைப்பின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT