தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் வணிக ஆட்சியியல் துறை சாா்பில் அதன் தலைவா் பேராசிரியா் ஏ.முகமது நாசா் தலைமையில் வியாழக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், ஆஸ்திரேலியாவில் எஸ்.ஏ.பி. வல்லுநராகப் பணியாற்றி வரும் ஜி.பாலமுரளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ’வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் பேசினாா். 50-க்கும் மேற்பட்ட வணிக ஆட்சியியல் துறை முதுகலை மாணவா்கள் பங்கேற்றனா். தொடக்கத்தில், பேராசிரியை பரிதா பேகம் வரவேற்றாா். நிறைவில், பேராசிரியை எம்.கமருன் நிஹாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT