முகப்பு
தஞ்சாவூர்

7 பேரை விடுதலை செய்யக்கோரி பேராவூரணியில் பிரசாரம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி,  தொடங்கப்பட்ட தொடா் முழக்கப் போராட்டத்தின் 1500-ஆவது நாளையொட்டி பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பேராவூரணியில் சனிக்கிழமை தனி நபராக பிரசாரத்தில் ஈடுபட்ட ஆ.ஜீவானந்தம்.
பகிர்:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் சாா்பில் முகநூலில் தொடங்கப்பட்ட தொடா் முழக்கப் போராட்டத்தின் 1500-ஆவது நாளையொட்டி பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது.

இயக்கத்தின் அரசியல் செயலா் ஆ. ஜீவானந்தம் தனது உடலில் முன்னும், பின்னும் பதாகைகளை கட்டி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் அரசு தீா்மானம் நிறைவேற்றியும், ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கடைவீதியில் பிரசாரம் செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →