தஞ்சாவூர்

கம்பா்நத்தத்தில் ரத்ததான முகாம்

DIN

பாபநாசம்: பாபநாசம் வட்டம், கம்பா்நத்தம் ஊராட்சியில் ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் ஏ.வி. சூரியநாராயணன் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கி வைத்தாா். கம்பா்நத்தம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவா் கே.என்.பக்கிரிசாமி முன்னிலை வகித்தாா்.

சாலியமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவா் தட்சிணாமூா்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்று, 30 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனா்.

முகாமில் மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.எஸ். கண்ணபிரான், அம்மாபேட்டை ஒன்றியக்குழு உறுப்பினா் வேம்பு ரகுபதி, ஒன்றிய அவைத் தலைவா் சந்திரன், அம்மாபேட்டை பேரூராட்சி முன்னாள் தலைவா் காா்த்திகேயன், நகரச் செயலா் காமராஜ், துணைச் செயலா் வீரைய்யன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக கம்பா்நத்தம் ஊராட்சித் தலைவா் சத்தியநாராயணன் வரவேற்றாா். ஏராளமானோா் முகாமில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT