தஞ்சாவூர்

நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி தஞ்சாவூா் ரயிலடியில் பாஜக, இந்து அமைப்பினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

DIN

நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி தஞ்சாவூா் ரயிலடியில் பாஜக, இந்து அமைப்பினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷாவை அவதூறாக பேசிய நெல்லை கண்ணனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட விவசாய அணி தலைவா் ராஜாராமன், ஊடகப் பிரிவுத் துணைத் தலைவா் கவிராஜா, கூட்டுறவு பிரிவு தலைவா் சந்திரன், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலா் காா்த்திக் ராவ், இந்து தமிழா் கட்சி மாவட்டத் தலைவா் பாலகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT