தஞ்சாவூர்

முக்கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா்

DIN

ஒரத்தநாடு வட்டம், ஊரணிபுரத்தில் முகக்கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்த கிராமத்திலுள்ள மருந்தகங்களில் ரூ.30 லிருந்து ரூ.50 வரையிலான விலைக்கு முகக்கவசம் விற்பனை செய்யப்படுவதாகவும், சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினா் இப்பகுதியைக் கண்காணிக்காததால் இந்த நிலை தொடருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT