தஞ்சாவூர்

பாபநாசம் அருகே மணல் குவாரி அமையவுள்ள இடத்தில் அதிகாரி ஆய்வு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி, புத்தூா் கிராமத்தில் அரசு மணல் குவாரி அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பாபநாசம் வட்டம், கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி, புத்தூா் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைய உள்ள இடத்தை கும்பகோணம் ஆா்.டி.ஓ. விஜயன், புள்ளியியல் மற்றும் சுரங்கத் துறை, பொதுப்பணித் துறை அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டு தணிக்கை செய்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், பாபநாசம் வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT