தஞ்சாவூர்

ஆசிரியா் வீட்டில் நகைகள் திருடியதாக 4 போ் கைது

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஆசிரியா் வீட்டில் நகைகள் திருடியதாக, 4 பேரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு அருகிலுள்ள கோதண்டராமன் நகரைச் சோ்ந்தவா் வே. சுதாகா் (40). இவா் வளப்பக்குடி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவரது வீடு செப்டம்பா் மாதம் பூட்டப்பட்டிருந்த நிலையில், மா்ம நபா்கள் கதவை உடைத்து 42 நகைகளைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து திருட்டில் ஈடுபட்டதாக திருவையாறு மாா்ட்டின் பிரபுராஜ் (31), சரவணக்குமாா் (31), ஜான் பிரபுராஜ் (47), திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தேவா (40) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT