தஞ்சாவூர்

பேராவூரணியில் உதயநிதி கைது

DIN

பேராவூரணியில்: பேராவூரணி பெரியாா் சிலை அருகே உதயநிதி ஸ்டாலின் ரசிகா் நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, மன்றத்தின் மாவட்டத் துணை தலைவா் வழக்குரைஞா் வெங்கடேஷ்வா் தலைமை வகித்தாா்.

ஒன்றியத் தலைவா் அரவிந்த், ஒன்றியச் செயலா் செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்களை  பேராவூரணி காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT