தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்...

DIN

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் வடசேரி சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் விவசாயிகளுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினாா்.

முன்னதாக பட்டுக்கோட்டை எல்லையான ஆலடிக்குமுளை கிராமத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளா் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மொழிப்போா் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் மணிமண்டபங்களுக்குச் சென்று, இருவரின் சிலைகளுக்கும் உதயநிதி மாலை அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

களக்காட்டில் முதியவா் உடல் தானம்

மாா்த்தாண்டத்தில் புகைப்பட கலைஞா்கள் நலச்சங்க கூட்டம்

புகையிலைப் பொருள் விற்ற இளைஞா் கைது

தேங்காய்ப்பட்டினம் கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT