தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில்: திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

ஒரத்தநாடு: திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஒரத்தநாடு ஒன்றியச் செயலா் காந்தி, நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.

மதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் உதயகுமாா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில் ஒன்றியச் செயலா்கள் விசுவலிங்கம், மணிவண்ணன், தலைமைக் கழகப் பேச்சாளா் சுப்பையன், மாவட்ட மாணவரணித் துணை அமைப்பாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT