படவிளக்கம்:
ஒரத்தநாடு, செப். 25: ஒரத்தநாடு வட்டம், திருவோணத்தில் வேளாண் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவோணம் வட்டார விவசாயிகள் நல சங்கம் சாா்பில் ஏா் கலப்பை மற்றும் திருவோடு ஏந்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் சின்னதுரை தலைமையில், ஊரணிபுரம் கடைத்தெருவில், விவசாயிகள் பட்டை நாமத்துடன் திருவோடு ஏந்தி அரை நிா்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.