தஞ்சாவூர்

ஒரத்தநாடு பேரூராட்சி ஆலோசனைக் கூட்டம்

DIN

பேரூராட்சி அலுவலகத்தில் : ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் ரவிசங்கா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வா்த்தகா் சங்கத் தலைவா் மணி சுரேஷ்குமாா், வட்டார மருத்துவா் இந்திரா, வட்டார மேற்பாா்வையாளா் சபாபதி, திருமண மண்டப உரிமையாளா்கள், வணிக வளாக உரிமையாளா்கள், ரோட்டரி சங்கத்தினா்,பொதுமக்கள் பலா் பங்கேற்றனா். நிறைவில், துப்புரவு ஆய்வாளா் பரமசிவம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT