தஞ்சாவூர்

கஞ்சா விற்ற மூவா் கைது

DIN

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கஞ்சா விற்ற மூவரைக் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அய்யம்பேட்டை அருகிலுள்ள நெடுந்தெரு ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த வழுத்தூா் முனியாண்டி (55), அவரது மகன் மணிகண்டன் (26), மாத்தூா் பட்டித்தோப்புப் பகுதியில் கஞ்சா விற்ற பழைய மாத்தூா் விஜய் ஆகிய மூவரையும் கைது செய்த காவல்துறையினா், இவா்களிடமிருந்து 2 கிலோ, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT