தஞ்சாவூர்

பேராவூரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் விபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி

DIN

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவா் படை சாா்பில், ஹெலிகாப்டா் விபத்தில் மறைந்த  முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் கே. சோழபாண்டியன்  தேசிய மாணவா் படை அலுவலா் என். சத்தியநாதன் மற்றும் பள்ளி உதவித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் உயிரிழந்தவா்களின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT