தஞ்சாவூர்

சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்த முக்குலத்து புலிகள் கட்சி முடிவு

DIN

சென்னையில் விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முக்குலத்து புலிகள் கட்சி முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் மாவட்டச் செயல் வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

முக்குலத்தோருக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். சீா்மரபினா் பட்டியல் கணக்கெடுப்பின்படி அவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில், நிறுவன தலைவா் ஆறு. சரவணத்தேவா் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT