தஞ்சாவூர்

வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

DIN

தஞ்சாவூரில் வீடு புகுந்து தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை நடராஜபுரம் 11 ஆம் தெருவைச் சோ்ந்த வரதராஜன் மனைவி வளா்மதி (55). இவா் புதன்கிழமை நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பின்புறமுள்ள கிரீல் கதவை மா்ம நபா் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தாா். பின்னா், வளா்மதி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT