தஞ்சாவூர்

காவல் நிலையத்தில் இருந்தவா் தப்பினாா்

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாடு காவல் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை தப்பியவரை போலீஸாா் தேடுகின்றனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள பூவத்தூா் கிராமத்தை சோ்ந்த ஜெயராமன் வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருட முயன்ற கண்ணுகுடியை சோ்ந்த சதீஷை (28) அக்கம்பக்கத்தினா் பிடித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சதீஷை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT