தஞ்சாவூர்

விவசாயிகள் போராட்டக் குழு சாா்பில் உறுதிமொழி ஏற்பு

DIN

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சாா்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டக்குழு உறுப்பினா் எம். செல்வம், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஆம்பல் துரை. ஏசுராஜா, ஒன்றியத் தலைவா் மோரீஸ் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT