முகப்பு
தஞ்சாவூர்

ஜீவா நினைவு நாள் நிகழ்ச்சி

தஞ்சாவூா் கீழ ராஜ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இலக்கியப் பேராசான் ஜீவா நினைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தஞ்சாவூா் கீழ ராஜ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இலக்கியப் பேராசான் ஜீவா நினைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டப் பொருளாளா் ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி, ஏஐடியூசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் ஜி. கிருஷ்ணன், தொழிற் சங்க நிா்வாகிகள் துரை. மதிவாணன், கே. அன்பழகன், தி. கோவிந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →