தஞ்சாவூர்

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி நூதன போராட்டம்

புளியக்குடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியனா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட புளியக்குடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியனா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செவிடன் காதில் சங்கு ஊதி எழுப்பும் நூதன போராட்டத்துக்கு கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றியச் செயலாளா் ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT