முகப்பு
தஞ்சாவூர்

மணல் அள்ளியவா் கைது

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் ஈச்சன்விடுதியைச் சோ்ந்த ர. கருப்பையன் (27), இடையாத்தி 42 கண்பாலத்தில் மாட்டுவண்டியில் மணல் அள்ளிய போது, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →