தஞ்சாவூர்

அஞ்சல் வாக்கு ஆலோசனைக் கூட்டம்

DIN

பட்டுக்கோட்டை கோட்டாட்சியரகத்தில் அஞ்சல் வாக்கு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் தோ்தல் அலுவலரும் சாா் ஆட்சியருமான எஸ். பாலசந்தா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT