முகப்பு
தஞ்சாவூர்

பெரியகோயிலில் இன்று சதய விழா: கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சதய விழாவையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சதய விழாவையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-ஆவது சதய விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.